320
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார், 10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக வாங்கி நில அளவையர் ஞானசேகர் என்பவரை கையும் களவுமாக பிடித்து கைது ...

534
திருச்சி மாவட்டம் மணப்பாறை மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சுமார் 4 மணி நேரம் சோதனையிட்டதில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பணம் சிக்கியது. பணத்தை லஞ்ச ஒழ...

373
திருநெல்வேலி தலைமை சர்வேயர் மாரியப்பன் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வீட்டில்  நடந்த சோதனையின் போது அவரது டெபிட் கார்டு மூலம்...

345
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு சார்பதிவாளரின் காரில் இருந்த 11 லட்சம் ரூபாயை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைப்பற்றினர். பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பொறுப்பு சார்பதிவாளர் மோகன்ராஜ் காரை ...

225
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த நாகராஜ், வீடு கட்டுவதற்கு நகராட்சியில் அனுமதி கோரி விண்ணப்பித்தபோது அவரிடம் ஆய்வாளர் பெரியசாமி 35 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. லஞ்ச ஒழிப்பு ...

257
திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் உள்ள ஆவின் பால் பண்ணையிலிருந்து கணக்கு காட்டப்பட்ட அளவை விட ஆயிரத்து 620 லிட்டர் பாலை கூடுதலாக லாரியில் ஏற்றிச் சென்றதாகக் கூறி ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் கைப்ப...

1038
சென்னையில் சாலை ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு ஒரு கோடி ரூபாய் கேட்டு லஞ்ச ஒழிப்பு போலீசாரால் பெண் தாசில்தார் கைது செய்யப்பட்ட நிலையில் கணவர் பிரவீனை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை மாநகராட்சி அடையாற...



BIG STORY